இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

விருத்தாசலம்; விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முருகேசன் கடந்த டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
அதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பின், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கவிதா, விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
Advertisement
Advertisement