இப்தார் நோன்பு திறப்பு

கடலுார்; கடலுார் செம்மண்டலம் பள்ளிவாசலில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க.,நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடலுார் செம்மண்டலத்தில் உள்ள அஞ்சமனே நுாரியா முகமதியா ஜாமியா மஸ் ஜித் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க., முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், தொழிலதிபர்கள் பஷிருல்லா, தவ்பிக், மாநகராட்சி கவுன்சிலரகள் பிரகாஷ், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பள்ளி வாசல் நிர்வாகிகள் முகமது ரபித், சாதிக் பாஷா, ரபியுல்லா ஆகியோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
Advertisement
Advertisement