அன்கிதா ஜோடி சாம்பியன்

லுவான்: சீன ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையரில் அன்கிதா ரெய்னா ஜோடி சாம்பியன் ஆனது.
சீனாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மேட்லின் ஜோடி, ரஷ்யாவின் கிறிஸ்டினா டிமிட்ரக், கிரா பல்லோவா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை அன்கிதா ஜோடி 6-0 என எளிதாக வசப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய அன்கிதா ஜோடி 6-3 என கைப்பற்றியது. 57 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் அன்கிதா ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச வெயில் எங்கே தெரியுமா? வானிலை மையம் அப்டேட் இதோ!
-
அமெரிக்கா வெளியேற்றிய துாதருக்கு தென் ஆப்ரிக்காவில் உற்சாக வரவேற்பு!
-
உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
-
ஷீத்தல் தேவி மீண்டும் 'தங்கம்': பாரா விளையாட்டு வில்வித்தையில்
-
செபக்தக்ரா: இந்தியா 'வெள்ளி'
-
பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!
Advertisement
Advertisement