முதியவர் தற்கொலை
பாகூர்: பாகூர் ஜெயராம் நகரை சேர்ந்தவர் தெய்வநாயகம் 75; கூலி தொழிலாளி. மனைவியை இழந்த துக்கத்தால் இவர் அதிகளவு மது குடித்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், பாகூர் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் தெய்வநாயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ஐதராபாத் அணி 190 ரன்கள் குவிப்பு
-
நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்
-
'இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல': மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
துக்க வீடுகளில் படம் பிடிப்பதை தவிர்க்கலாம் : தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்
-
4வது குழந்தைக்கு "ஹிந்த்" என பெயரிட்டார் துபாய் பட்டத்து இளவரசர்
-
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை!
Advertisement
Advertisement