பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, பணம், நகை பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே கோ.மாவிடந்தலை சேர்ந்தவர்கள் செல்வராசு மகன் சிவக்குமார், 23; குப்புசாமி மகன் வினோத்குமார், 23; இருவரும், 30 வயது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, 50 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், கம்மாபுரம் போலீசில் புகார் அளித்தார். விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், வினோத்குமார் இருவரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கருப்பு நிறத்தை ஏன் இழிவுபடுத்த வேண்டும்: நிறப்பாகுபாடுக்கு கேரள தலைமைச் செயலர் எதிர்ப்பு
-
கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; செந்தில் பாலாஜி
-
பாக்.,கில் இருப்பதை போல் உணர்கிறோம்: பக்வந்த் மன் அரசை விமர்சித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.,
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
Advertisement
Advertisement