கஞ்சாவுடன் நால்வர் கைது
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், நான்கு வாலிபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார், அப்பகுதியில் சோதனையிட்ட போது, மூன்று கிலோ கஞ்சாவுடன் நான்கு பேரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி முனுசாமி நகர் மோனிஷ், 23, சிவனேசன் காலனியைச் சேர்ந்த இமானுவேல், 24, உள்ளிட்ட நான்கு பேர் என்பது தெரிந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கருப்பு நிறத்தை ஏன் இழிவுபடுத்த வேண்டும்: நிறப்பாகுபாடுக்கு கேரள தலைமைச் செயலர் எதிர்ப்பு
-
கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; செந்தில் பாலாஜி
-
பாக்.,கில் இருப்பதை போல் உணர்கிறோம்: பக்வந்த் மன் அரசை விமர்சித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.,
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
Advertisement
Advertisement