ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்
ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்
ஓசூர்:பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து, ஜெபாஸ்டியன், ஜூலியான், விக்ஜென்ஜோ, லுாயி ஆகிய, 4 பேர், தொழில் நிமித்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தொழிற்சாலைக்கு வந்தனர். அவர்கள், நேற்று மதியம், 3:30 மணிக்கு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
அப்போது, குழந்தை பாக்கியம் வேண்டி, பக்தர்கள் தொட்டில் கட்டி வழிபடும் கோவில் கோபுரம் முன்புள்ள வில்வ மரத்தை, 3 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement