கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை
கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை
அந்தியூர்:பர்கூர்மலையில் உள்ள ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட உள்ள மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு, இலவச இதய எக்கோ பரிசோதனை முகாம், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் பர்கூர், தட்டகரை, தாமரைக்கரை, தேவர்மலை உள்ளிட்ட பகுதியில் இருந்து, 44 கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்கு இதய பாதிப்பு கண்டறிந்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. மகப்பேறு மரணம் நடப்பதை தடுக்கும் பொருட்டு, இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement