கல்குவாரி அமைத்தல்குறித்து கருத்து கேட்பு
கல்குவாரி அமைத்தல்குறித்து கருத்து கேட்பு
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அருகே விண்ணப்பள்ளி ஊராட்சி குரும்பபாளையம் கிராமத்தில் ,புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான, மக்கள் கருத்து கேட்பு கூட்டம், நால்ரோட்டில் நேற்று நடந்தது. கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் வனஜா முன்னிலை வகித்தார். சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். குவாரிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் கருத்து தெரிவித்தனர். காலை, 11:௦௦ மணிக்கு தொடங்கி கூட்டம் மதியம், 1:௦௦ மணிக்கு முடிந்தது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் கருத்துக்களை அடங்கிய மனுக்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாகனத்தில் எடுத்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
Advertisement
Advertisement