மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது
மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைது
பவானி:அம்மாபேட்டை அருகே பூதப்பாடி சந்தை பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள், 65; நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். இரண்டு பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் மோதிரத்தை பர்சில் போட்டு கட்டில் மீது வைத்திருந்தார். அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பியபோது, நகை வைத்திருந்த பர்சை காணவில்லை. அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்த ஐயப்பன், 43, என்பவரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement