மலை தேனீ கடித்து தொழிலாளி பலி
மலை தேனீ கடித்து தொழிலாளி பலி
பவானி:சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 48; திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மீன் கடை கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தனது நண்பருடன் கோனேரிப்பட்டி பிரிவு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மதியம் முத்துசாமி சென்றார். அங்கு மது வாங்கிய இருவரும், சிறிது துாரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மகு குடித்துள்ளனர். அப்போது எங்கிருந்தோ வந்த மலை தேனீக்கள், சரமாரியாக முத்துச்சாமியை கொட்டியுள்ளன. இதில் மயங்கியவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement