ரமலான் பண்டிகை
கமுதி, : கமுதி கே.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
செயலர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர் அய்யாதுரை, பொருளாளர் குமரன், முதல்வர் கார்த்திக் காமாட்சி முன்னிலை வகித்தனர்.
அப்போது ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரபி ஆசிரியர் சாஹிதா சுல்தானா ரமலானின் நோக்கங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பின் மாணவர்கள் குர்ஆன் வாசித்தும், பாடல் பாடியும் சிறப்பித்தனர்.இனிப்பு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement