அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்; வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


இதையடுத்து, சட்டசபையில் இ.பி.எஸ்., கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது' என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கடுமையான கூச்சல், குழப்பம் நிலவியது.
தொடர்ந்து, கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு படி வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சபாநாயகர் இடம் அனுமதி பெற்று தான் பேச வேண்டும் என்பது மரபு. சட்டசபை மரபுகளை முறையாக கடைபிடியுங்கள்.
கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து மட்டும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்ப கூடாது. சபாநாயகரை கை நீட்டி அச்சறுத்தும் வகையில் பேசுவதா? அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (11)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
28 மார்,2025 - 14:41 Report Abuse

0
0
Reply
Vageesan S K - ,இந்தியா
28 மார்,2025 - 13:31 Report Abuse

0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
28 மார்,2025 - 12:47 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
28 மார்,2025 - 12:41 Report Abuse

0
0
Reply
LAKSHMI NARASIMAN - vellore,இந்தியா
28 மார்,2025 - 12:39 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 மார்,2025 - 12:35 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
28 மார்,2025 - 12:06 Report Abuse

0
0
Reply
பாமரன் - ,
28 மார்,2025 - 11:56 Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
28 மார்,2025 - 11:20 Report Abuse

0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
28 மார்,2025 - 11:41Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க அரசு நெருக்கடியால் அதிருப்தி
-
கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற அமெரிக்க பயணி கைது
-
தமிழகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்
-
ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு ; ஜெர்மனி நாட்டவர் வெளியிட்ட வீடியோ வைரல்
-
'அப்பர்-அமராவதி'- 60 ஆண்டுகளாக இழுபறி! கரூர், திருப்பூர் மாவட்டத்தில் அதிருப்தி
-
மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement