தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக அணி 'சாம்பியன்'

சென்னை:இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு மற்றும் அசாம் கூடைப்பந்து சங்கம் சார்பில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி, அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், இருபாலரிலும் நாடு முழுதும் இருந்து, ஏராளமான அணிகள் பங்கேற்றன.
இதில், பெண்களுக்கான இறுதிப் போட்டியில், தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 76 - 58 என்ற புள்ளிக் கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில், டில்லி அணி, 69 - 63 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. தமிழக அணியில் இடம் பெற்ற, ஹரிமா சுந்தரி, தேஜஸ்ரீ இருவரும், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., கல்லுாரி மாணவியர் என்பதும், ஏஞ்சல், ஜீவிதா, கிருத்திகா, அக் ஷரா மற்றும் யுவஸ்ரீ ஆகியோர், கல்லுாளி முன்னாள் மாணவியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
Advertisement
Advertisement