2 உதவி கமிஷனர்கள் உட்பட 36 பேர் ஓய்வு

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், உதவி கமிஷனர்கள், சகாதேவன், இளங்கோவன் உட்பட, 36 போலீசாரின் பணி நிறைவு விழா நேற்று நடந்தது.
அவர்கள் காவல் துறைக்கு பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி, கமிஷனர் அருண் பாராட்டினார்.
அப்போது, 'ஓய்வு பெற்றவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ, அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ, தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம். தங்கள் உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும்' என, கமிஷனர் அருண் அறிவுறுத்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
Advertisement
Advertisement