ராஜிவ்காந்தி ஜி.ஹெச்.,சில் 'லேப்ரோஸ்கோப்' கருவிகள்

சென்னை:சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நுண்துளை அறுவை சிகிச்சைக்காக, 65.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் '4கே' கேமரா சிஸ்டத்துடன் கூடிய, 'லேப்ரோஸ்கோப்' கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இதற்கான நிதியை மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், அவரது கட்டுப்பாட்டில் இயங்கி வரும், எம்.ஓ.பி.எல்., மற்றும் 'கடப்பாக்கம் சாரிட்டி' ஆகிய தொண்டு நிறுவனங்கள் வழங்கின.
நேற்று காலை 10:00 மணியளவில் நடந்த விழாவில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சுந்தர், 'லேப்ரோஸ்கோப்' கருவிகளை, நோயாளிகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். நிகழ்வில், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், துறைத் தலைவர் ஜாகிர் உசேன், சார்பு நீதிபதி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement