தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
புதுச்சேரி:பொது இடத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், சேதராப்பட்டு பழைய காலனி பகுதியை சேர்ந்த பெருமாள், 26, என்பது தெரியவந்து. போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
Advertisement
Advertisement