ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்'
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கொள்ள வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் முதல் புதுக்குப்பம் கடற்கரை வரை சாலையில், கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
அதனால், சுற்றுலா வரும் பயணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதனை அடுத்து, பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் தெற்கு கோட்டம் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிரிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
Advertisement
Advertisement