போலீசார் முன்னிலையில் தாக்கிகொண்ட வாலிபர்கள்
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் போலீசார் முன்னிலையில், இரண்டு வாலிபர்கள் தாக்கி கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி - கடலுார் சாலை வாகன போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையாக திகழ்கிறது. நேற்று மதியம் 2:00 மணியளவில் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே கடை வீதியில் சாலையோரம் தகராறில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமதானம் செய்தனர். இருப்பினும், 2 பேரும் போலீசாரை கூட கண்டுகொள்ளாமல் தாக்கி கொண்டனர்.
பின், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
இதனிடையே, போலீசார் முன்னிலையில் வாலிபர்கள் தாக்கி கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
Advertisement
Advertisement