உலக கண்ணொளி தின விழா

புதுச்சேரி: உப்பளம் புனித மத்யாஸ் மேல்நிலைப் பள்ளியில், ஈச் பவுண்டேஷன் தென்னக கண்ணொளி மருத்துவ வல்லுனர்கள் கூட்டமைப்பு சார்பில், உலக கண்ணொளி தின விழா நடந்தது.
பவுண்டஷன் நிறுவனர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். விழாவில், டாக்டர்கள் ரூபன், பூபேஷ்குப்தா, தேவேந்திரன், பிரான்ஸ் பெர்டினாண்ட் ஜெகநாதன், செயலர் குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கினர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராஜ், ஆசிரியர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்திருந்தனர். மாணவ, மாணவிகளுக்கு கண்ணொளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
Advertisement
Advertisement