மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் காலனி தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் ஊராட்சி காலனி தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க கட்டப்பட்டுள்ளது.
நீர்த்தேக்க தொட்டியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. ஒரு துாணில் சிமென்ட் காரைகள் முற்றிலும் பெயர்ந்து எப்போது, வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவில் மட்டுமே நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்பட்டது.
எனவே, பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன் நீர்த்தேக்க தொட்டியை நிரந்தரமாக சீரமைக்க அதகிாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்