லைலத்துல் கதர் சிறப்பு தொழுகை
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மசூதியில் லைலத்துல் கதர் இரவு சிறப்பு தொழுகை நடந்தது.
ரம்ஜான் மாதத்தில் கடைசி ஒற்றைப்படை தினங்களில் வரும் லைலத்துல் கதர் எனும் கண்ணியத்திற்குரிய இரவானது ஆயிரம் மாதங்களுக்கும் மேலாக தொழுத நன்மைகள் வழங்கும் புனித இரவாக கருதப்படுகிறது.
அதனையொட்டி, அவலுார்பேட்டை மசூதியில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 20 ரகாத் சுன்னத்தான தராவீ சிறப்பு தொழுகையும், சொற்பொழிவும் நடந்தது. இதில் ஜமாத்தினர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement