பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்யாணம்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராஜன் தலைமை தாங்கி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி பேசினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமநாதன், மேலாண்மைக் குழு அமிர்தம் கோதண்டபாணி, ஆசிரியர்கள் தென்றல், ராஜா, பெற்றோர் ஆசிரியர் குழு சுரேஷ், ராஜேந்திரன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement