போலி நகை அடகு பெண் கைது
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே போலி நகைகளை அடகு வைக்க வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜி, 44; அதே பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், அடகு வைக்க நகைகளை கொடுத்தார்.
அவற்றை பரிசோதித்த போது, அனைத்தும் போலியானவை என தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண், எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், நாலிக்கல்பட்டியை சேர்ந்த குமார் மனைவி ஞானாம்மாள் 40 என தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement