தமிழ் மன்ற விழா
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் மன்ற விழா நடந்தது. முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
துறைத்தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். ஜெகநாதன் வரவேற்றார். சொற்பொழிவாளர் தீர்த்த ஏழுமலை பேசினார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பேராசிரியர்கள் சண்முகம், செல்வராஜ், சுகாசினி, கரிமுன் நிஷா, தரண்யா, முகேஷ் கலந்து கொண்டனர்.
மாணவி அந்தோணி டெலிபினா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement