முத்துமாரியம்மன் கோயில் விழா
மேலுார்: மில்கேட் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 20 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
நேற்று கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பிறகு சாலக்கரையான் ஊருணியிலிருந்து பூஜாரி தலைமையில் கரகம் எடுத்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement