காதல் விவகாரத்தில் அடிதடி: மூவர் கைது
பட்டிவீரன்பட்டி: சித்தரேவு பகுதியை சேர்ந்த தனியார் கல்லுாரியில் படித்து வரும் 18 வயது மாணவி, அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் 22, இருவரும் காதலித்தனர்.
இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற கவிதாவின் உறவினர்கள் தாக்கியதில் அஜித் குமாரின் தாய் , தம்பி காயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
பட்டிவீரன்பட்டி போலீசார் நெல்லுரை சேர்ந்த பாண்டி 35, மதுக்குமார் 35 ,நரசிங்க புரத்தைச் சேர்ந்த பட்டி 35, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement