திருப்பணி செய்ய சொல்லு எம்பெருமானே...

முதலை விழுங்கிய சிறுவனை, 'பிள்ளை தரச்சொல்லு காலனையே' என பதிகம் பாடி சிறுவனை மீட்டுக் கொடுத்து அற்புதம் நிகழ்த்திய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மங்கலம் ரோடு, தாமரைக்குளக்கரையில் கோவில் உள்ளது. திருப்பணி நடந்து பல ஆண்டுகள் ஆனதால், கோவில் பிரகாரம் மண்டபம் முற்றிலும் பாழடைந்துள்ளது. எனவே, விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி, கோவில் வாசல் முன் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்ட, பேரூரை சேர்ந்த சிவனடியார்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement