போதை பயன்பாடு தடுக்க ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று, அன்னுார் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் இணைந்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், அதன் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் 'say no to drugs' என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.
----
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement