கல்லுாரி நாள் விழா
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி நாள் விழாவிற்கு செயலாளர் செபாஸ்டியன் தலைமையேற்று வரவேற்றார்.
முதல்வர் ஜான் வசந்த் குமார் அறிக்கை வாசித்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப், முன்னாள் மாணவர்கள் வடிவேலன், மரிய ஏஞ்சலின் சிந்தியா பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சின்னப்பன் மெட்ரிக் பள்ளி தாளாளர் கணேசன், முன்னாள் மின் வாரிய கோட்ட பொறியாளர் ஜோசப் செல்வராஜ், துணை முதல்வர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் பானுப்ரியா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement