ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்
திருப்பூர், : திருப்பூர் பிளாட்பார்ம் மேற்கூரைகளை புதிதாக மாற்றிக்கொடுக்க வேண்டுமென, எம்.பி., கோரிக்கைவிடுத்துள்ளார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ரயில்வே அமைச்சரை சந்தித்து, திருப்பூர் தொடர்பான கோரிக்கைகளை நேற்று முன்வைத்துள்ளார். நாகப்பட்டினம் தொகுதி எம்.பி., செல்வராஜூடன் சென்று, கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி., அளித்த கடிதத்தில்,' திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டும். இரண்டு 'பிளாட்பார்ம்' மேற்கூரைகள் ஏற்கனவே பழுதடைந்துள்ளன. மோசமான நிலையில் உள்ள மேற்கூரைகளை மாற்றி கொடுக்க வேண்டும். ஏற்கனவே கோரிக்கை விடுத்தபடி, ஈரோடு மாவட்டத்தில் இரண்டு புதிய ரயில்வே திட்டங்களை செயல் படுத்த வேண்டும்,' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement