அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது. இதில், உத்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி, ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை பருவதராஜகுல மீனவ சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு
-
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
Advertisement
Advertisement