ராஜஸ்தான் கேப்டனுக்கு அபராதம்

கவுகாத்தி: தாமதமாக பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அசாமின் கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி (182/9), 6 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை (176/6) வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்
-
19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
-
இ.வி., கார்களை சாராமல் மாற்று எரிபொருளில் கவனம்
-
நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை
-
அரசு கட்டட மின் கட்டணம்; 'ஆன்லைனில்' மட்டுமே வசூல்
-
புல் மெஷின்ஸ் 'இ.எக்ஸ்., பிளஸ் ' 'சூப்பர் ஸ்மார்ட்' பேக்ஹோ லோடர்
Advertisement
Advertisement