காற்றாடி பறக்க விட்ட இரண்டு பேர் கைது
திருவொற்றியூர்
திருவொற்றியூர் போலீசார் நேற்று காலை, காலடிப்பேட்டை திரிபுரசுந்தரி நகர் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாடியில் காற்றாடி பறக்க விட்டுக்கொண்டிருந்த இருவர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று, இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மானவ் ஜெயின், 20, ஷவன் ஜெயின், 19, என்பதும், இவர்கள் ஆன்லைன் வாயிலாக, ஆர்டர் செய்து காற்றாடி, நுால் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 8 காற்றாடிகள், 10 மாஞ்சா நுால் கண்டுகள், 12 லொட்டாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப்பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement
Advertisement