2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்

புதுடில்லி: ''வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா தயாராக உள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நமது நாட்டில், இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து வெறும் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய மைல்கல்.
பா.ஜ., அரசு நக்சலிசத்தை ஒழிக்க இரக்கமற்ற அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. இடைவிடாத முயற்சிகளுடன் வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் வேரோடு நக்சலிசத்தை ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (15)
Kulandai kannan - ,
01 ஏப்,2025 - 22:33 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
01 ஏப்,2025 - 17:37 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
01 ஏப்,2025 - 15:27 Report Abuse

0
0
Reply
naranam - ,
01 ஏப்,2025 - 14:46 Report Abuse

0
0
Reply
Mr Krish Tamilnadu - ,இந்தியா
01 ஏப்,2025 - 14:18 Report Abuse

0
0
Reply
பாமரன் - ,
01 ஏப்,2025 - 13:54 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
01 ஏப்,2025 - 13:41 Report Abuse

0
0
Mettai* Tamil - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:59Report Abuse

0
0
Rajan A - ,இந்தியா
01 ஏப்,2025 - 17:34Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:33 Report Abuse

0
0
Reply
Rajan A - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:31 Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:26 Report Abuse

0
0
Mettai* Tamil - ,இந்தியா
01 ஏப்,2025 - 14:02Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
பெங்களூரு அணி பேட்டிங்; கோலி ஏமாற்றம்
-
அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளி, கல்லுாரிகள்: வெட்கக்கேடு என்கிறார் சீமான்
-
ஐ ஆம் ஜஸ்ட் 98
-
வக்ப் வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது; பார்லியில் அமித் ஷா உறுதி!
-
ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
Advertisement
Advertisement