'ஏசி'யில் காப்பர் கம்பி திருடிய வாலிபர் கைது
சைதாப்பேட்டை,
சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜரினா பேகம், 50. கடந்த 30ம் தேதி, இவர் வீட்டில் இல்லாதபோது, 'ஏசி'யில் இருந்த காப்பர் கம்பி திருடப்பட்டது.
இதுகுறித்த புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தி.நகர், காந்திபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 19, 'ஏசி'யில் இருந்த காப்பர் கம்பியை தெரிந்தது.
நேற்று, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆரணி ஆற்று கரைகளை சீரமைப்பதில் அலட்சியம் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ளநீரால் பரிதவிப்பு
-
பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்
-
விருதுநகரில் காஸ் சிலிண்டர் வெடித்து 21 குடிசைகள் சேதம்
-
பாலத்தின் இணைப்பு சாலை சீரமைக்கும் பணி எப்போது?
-
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
-
வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்
Advertisement
Advertisement