குடிநீர் தொட்டியில் விரிசல் நத்தப்பேட்டையினர் அச்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 27 வது வார்டு, நத்தப்பேட்டை பகுதியினருக்கு குழாய் வாயிலாக குடிநீர் வழங்குவதற்காக, தண்டுமாரியம்மன் கோவில் அருகில், 35 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது.
தற்போது தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருவதால், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி எப்போது இடிந்து விழுமோ என, அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தப்பேட்டை பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு
-
தமிழக பா.ஜ., தலைவரானார் நயினார் நாகேந்திரன்
-
லக்னோவுக்கு 181 ரன்கள் இலக்கு; கில், சாய் சுதர்சன் அரைசதம்
-
பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
சிரோமணி அகாலி தள தலைவராக மீண்டும் தேர்வானார் சுக்பீர் பாதல்
-
மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி
Advertisement
Advertisement