நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், 48வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி ஏற்பாட்டில் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் நேற்று காலை நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் பங்கேற்று திறந்து வைத்தார். மக்களுக்கு தர்பூசணி பழமும், நீர் மோரும் வழங்கப்பட்டது. ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோடை காலம் முடியும் வரை நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கவுன்சிலர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
Advertisement
Advertisement