மாணவர்களுக்கு உதவி
ஆத்துார்: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் வீரக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை ரேவதி தலைமை வகித்தார். ஆசிரியை லுாயிஸ் கரோலின் மேரி வரவேற்றார். புரவலர்கள் ராஜேந்திரன், அருளானந்தம் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்கள் கிருஷ்ணபாண்டி, பரத், ராமன் பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமு செய்தார். ஆசிரியர்கள் சகாயலீலா, சிசிலியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement