மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

திருபுவனை, : சமூக நலத்துறை சார்பில், திருபுவனை தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டது.
திருபுவனை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு சமூக நலத்துறையின் மூலம் ஸ்கூட்டர் மற்றும் 10 பேருக்கு மாதாந்திர நிதி உதவியை வழங்கினார்.
சமூக நலத்துறை இணை இயக்குநர் ஆறுமுகம், கண்காணிப்பாளர் திருமுருகன், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement