அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் : தேர்தல் கால வாக்குறுதிப்படி பி.பி.பி., சி.ஓ.இ., திட்ட தொகுப்பூதிய பயிற்றுனர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்நடந்தது.
மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் காந்திராஜ், இன்பராஜ், பூசாரி கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பேசினார். நிர்வாகி ஆண்டவர் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement