அரியாங்குப்பத்தில் இன்று குடிநீர் 'கட்'
புதுச்சேரி: கடலுார் சாலை, அரியாங்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நடக்கயிருப்பதால் இன்று (9ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று 9ம் தேதி, 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement