கதம்ப வண்டுகள் அழிப்பு
திருச்சுழி : திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இருந்த கதம்ப வண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறை உள்ளது. இந்த அறை பூட்டியே கிடப்பதால் கதம்ப வண்டுகள் கூடி கட்டி இருந்தது. அடிக்கடி ஊழியர்களை கடித்தது. இதையடுத்து தீ யணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வீரர்கள் அறையில் புகுந்து விஷ வண்டுகளை அழித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement