இறந்த நபர் யார்?

புதுச்சேரி : வில்லியனுாரில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் சாலை தனியார் மது பாரில் அருகே நேற்று முன்தினம் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement