கல்லுாரி மாணவி மாயம்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே வாய்க்கால்பாறையைச் சேர்ந்தவர் கணேசன் 52, இவரது மகள் மெர்ஸி சுகன்யா 23, தேனியில் தனியார் கல்லூரியில் படித்தார்.
ஆதார் கார்டு புதுப்பிப்பதற்காக செல்வதாக கூறி கல்லுாரிக்கு விடுமுறை எடுத்துள்ளார். ஏப்ரல் 4 ல் காமாட்சிபுரம் வங்கிக்கு சென்று ஆதார் கார்டு புதுப்பித்துள்ளார். மறுநாள் ஏப்ரல் 5 முதல் மெர்ஸி சுகன்யாவை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என கண்டு பிடிக்க முடியவில்லை.
தேனி பஸ்சில் சென்றதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தந்தை புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement