அசாமில் ரூ.24.32 கோடி போதைப் பொருள் பறிமுதல்: நடவடிக்கை தொடரும் என்கிறார் அமித்ஷா

புதுடில்லி: போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு பலத்துடன் போதைப்பொருள் கும்பல்களை ஒழித்து வருகிறது.
போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கைகளில் அசாமில் ரூ.24.32 கோடி மதிப்புள்ள 30.4 கிலோ மெத்தமெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இந்த பெரிய நவடிக்கை எடுத்து என்.சி.பி, அசாம் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப் க்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (6)
அப்பாவி - ,
11 ஏப்,2025 - 07:59 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 ஏப்,2025 - 03:57 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
10 ஏப்,2025 - 22:17 Report Abuse

0
0
Reply
மதிவதனன் - ,இந்தியா
10 ஏப்,2025 - 21:48 Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
10 ஏப்,2025 - 20:55 Report Abuse

0
0
Reply
சிந்தனை - ,
10 ஏப்,2025 - 20:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தேர்தல் கூட்டணி பற்றி பேசக் கூடாது: கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி; 102 பேர் காயம்
-
ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு
-
6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்
Advertisement
Advertisement