மொபட் மீது பைக் மோதி ஒருவர் பலி
செஞ்சி : மொபட் மீது அரசு பஸ் மோதி ஒருவர் இறந்தார்.
செஞ்சி எம்.ஜி.ஆர்., நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 50; இவர். நேற்று மாலை 4:10 மணியளவில் செஞ்சியில் இருந்து தனது மொபட்டில் திண்டிவனம் நோக்கி சென்றார். ஊரணித்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்
-
தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி என்பது சிறந்த நகைச்சுவை!
-
ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 பேர் பலி
-
நக்சலிசம் முழுவதுமாக முடிவுக்கு வரும்: நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்தீஸ்கர் துணை முதல்வர்
Advertisement
Advertisement