6 இன்ஸ்பெக்டருக்கு பொலிரோ ஜீப் வழங்கல்
சேலம்: சேலம் மாநகரில், சட்டம் - ஒழுங்கு பணியை மேற்கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு புதிதாக பொலிரோ ஜீப் வழங்கும் விழா, மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.
கமிஷனர் பிரவீன்குமார் அபினபு ஜீப்களை ஒப்படைக்க, கருப்பூர், சூரமங்கலம், கொண்டலாம்-பட்டி, ஆட்டையாம்பட்டி, வீராணம், காரிப்பட்டி இன்ஸ்பெக்-டர்கள் பெற்றுக்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் கலவரம்: 150 பேர் கைது
-
டில்லி பவுலிங்; தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை?
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
-
உடனடியாக வெளியேறுங்கள்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
Advertisement
Advertisement