ரயிலில் கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது
சேலம்: சேலம் வழியே சென்ற, தன்பாத் - ஆலப்புழா ரயிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு சேலம் ரயி ல்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கருப்பூர் - சேலம் ஸ்டேஷன்கள் இடைப்பட்ட பகு-தியில் நடத்திய சோதனையில், முன்பதிவற்ற பெட்டியின் கழிப்பறை அருகே கிடந்த பையை சோதனை செய்ததில், 6 கிலோ கஞ்சா இருந்தது. அந்த பெட்டியில் இருந்த பயணியரிடம் நடந்த விசாரணையில் ஒடிசா மாநிலம் பாலஞ்ஜிர் மாவட்டத்தை சேர்ந்த அணில்ராணா, 23, கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. பின் கஞ்சாவை பறிமுதல் செய்து, ஒடிசா வாலிபரை கைது செய்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூடானில் முகாம்கள் மீது துணை ராணுவம் கொடூர தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு
-
ஆன் லைன் மூலம் மனித எலும்புகள் விற்பனை: அமெரிக்கவில் பெண் கைது
-
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் கலவரம்: 150 பேர் கைது
-
மும்பை அணி சிறப்பான தொடக்கம்; ரன் குவிப்பில் தீவிரம்
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
Advertisement
Advertisement