குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்

ராமாபுரம்:வளசரவாக்கம் மண்டலம், 154 வது வார்டு ராமாபுரத்தில் நாயுடு சாலை உள்ளது. இது, வளசரவாக்கம், ராமாபுரம் பகுதிகளை இணைக்கிறது.
இச்சாலை வழியாக, அப்பகுதியில் உள்ள உட்புற தெருக்களுக்கு, குடிநீர் வழங்கும் குழாய் செல்கிறது.
இந்த வார்டில் சமீபத்தில் கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று காலை முதல் நாயுடு சாலையில் குடிநீர் கசிந்து ஓடியது.
இதில், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது. குழாய் உடைப்பை கண்டறிந்து, குடிநீர் வாரியம் சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த பரிதாபம்
-
நேபாளம், திபெத்தில் திடீர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!
Advertisement
Advertisement